அம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் அவசர நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்!

அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கும் நிபுணர்கள் இல்லாததால் அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்…

யாழில் ராம்குமார் கணேசன் பங்குபற்றும் சிவாஜி கணேசன் நுால் அறிமுகம்

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி…

பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக 118 இற்கு அழைப்பு!

அலவத்துகொட பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் 118 அவசர இலக்கத்தின் ஊடாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து…

தனியார் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!

மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பெண் ஆசிரியை ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டித்தழுவிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

காலி முகத்திடலில் நாளை முதல் புதிய சட்டம்!

காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் ஆணும் கோரிக்கைக்கு அமைச்சரவை…

இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

இன்றைய தினம் (18.04) கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான…

நாற்குழந்தைகள் இன்று பிறந்தன.

இன்று பேராதனை போதான வைத்தியசாலையில் குருநாகலை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்துள்ள மூன்று ஆண்…

இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம்!

அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடே பாயும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் நேற்று (16.04) திடீரென உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இடி மின்னலில் 12 வயது சிறுவன் மரணம்

நேற்று(15.04) மேல்மாகாணம் அடங்கலாக பல பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்திருந்தது. மழை நேத்தில் கேகாலை, ருவன்வெல்ல பகுதி களனி…

புதுவருட தினத்தில் இரு கொலைகள்

புதுவருட தினமான நேற்று(14.04) இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சீதுவை பகுதியில் இருவருக்கிடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தேக நபரான முன்னாள்…

Exit mobile version