யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று (20.04) கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள்…

வவுனியா குடிமக்கள் பேரவை உதயம்

வவுனியாவில் “வவுனியா குடிமக்கள் பேரவை” எனும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை இனம் காணவும், அதனை…

பாணந்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு…

கண்டியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு!

கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக நேற்று (19.04) கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி…

அரசியல் அழுத்தகங்கள் மூலம் தொழிற்சாலை – சாணக்கியன் குற்றச்சாட்டு

“நாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். குறித்த கட்டுமானப் பணிகள்…

பதுளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுபாட்டையிழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

அம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் அவசர நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்!

அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கும் நிபுணர்கள் இல்லாததால் அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்…

யாழில் ராம்குமார் கணேசன் பங்குபற்றும் சிவாஜி கணேசன் நுால் அறிமுகம்

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி…

பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக 118 இற்கு அழைப்பு!

அலவத்துகொட பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் 118 அவசர இலக்கத்தின் ஊடாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து…

தனியார் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!

மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பெண் ஆசிரியை ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டித்தழுவிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…