உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக தாண்டிக்குளத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தை இன்றையதினம் (26.04) இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் முதன்மை அதிதியாக…
மாகாண செய்திகள்
தவறான மருந்து கொடுத்ததில் 7 வயது சிறுமி மரணம்!
குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் தவறான மருந்து கொடுக்கப்பட்ட காரணத்தால் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமிக்கு…
வவுனியாவில் தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின்…
பலாங்கொடை பிரசேதத்தில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!
பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24.04) மின்னல் தாக்கி 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது…
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!
சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு…
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு தடை இல்லை!
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04)…
நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!
நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ்…
நானு ஓயா – ராகலை வரையான புகையிரத பாதை புதுப்பிக்கப்படும்!
நானுஓயாவிலிருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை…
வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களுக்கு கூட்டம் நடாத்திய திலீபன் MP
வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களோடு சந்திப்பு ஒன்றை நடாத்தியதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.…
கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை – லிந்துலையில் சம்பவம்!
நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நெக்லஸ் மற்றும் காதணிகள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று லிந்துலை…