நுவரெலியாவில் பல இடங்களில் வெள்ள நிலை!

நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள நிலை ஏற்டபட்டுள்ளதுடன் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…

மனைவியை தீயிட்டுக் கொலை செய்த கணவன் கைது!

மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சேதவத்தை பிரதேசத்தை சேர்த்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட…

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும்- சுமந்திரன் எம்.பி

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்கு நாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்ப்படவேண்டும் என்று…

யாழில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்து.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக…

வவுனியா ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் இடம்பெறும்…

‘நாட்டை IMF ஆட்சி செய்கிறது’ – பா.உ மயில்வாகனம் உதயகுமார்!

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…

நானுஓயா பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக…

‘மலையகம் – 200’ – விடேச முத்திரை வெளியிட அரசாங்கம் தீர்மானம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர…

நெடுந்தீவு குடும்ப கொலை சம்பவத்தில் 100 வயது மூதாட்டியும் மரணம்

அண்மையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவுகளை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் படு காயமடைந்திருந்த 100 வயதான மூதாட்டி,…

நயினாதீவில் மின் பிறப்பாக்கி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு!

நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்…