நானுஓயா பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக…

‘மலையகம் – 200’ – விடேச முத்திரை வெளியிட அரசாங்கம் தீர்மானம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர…

நெடுந்தீவு குடும்ப கொலை சம்பவத்தில் 100 வயது மூதாட்டியும் மரணம்

அண்மையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவுகளை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் படு காயமடைந்திருந்த 100 வயதான மூதாட்டி,…

நயினாதீவில் மின் பிறப்பாக்கி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு!

நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்…

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி சந்தை!

உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக தாண்டிக்குளத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தை இன்றையதினம் (26.04) இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் முதன்மை அதிதியாக…

தவறான மருந்து கொடுத்ததில் 7 வயது சிறுமி மரணம்!

குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் தவறான மருந்து கொடுக்கப்பட்ட காரணத்தால் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமிக்கு…

வவுனியாவில் தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின்…

பலாங்கொடை பிரசேதத்தில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24.04) மின்னல் தாக்கி 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!

சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு…

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு தடை இல்லை!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04)…

Exit mobile version