காலி முகத்திடலில் நாளை முதல் புதிய சட்டம்!

காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் ஆணும் கோரிக்கைக்கு அமைச்சரவை…

இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

இன்றைய தினம் (18.04) கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான…

நாற்குழந்தைகள் இன்று பிறந்தன.

இன்று பேராதனை போதான வைத்தியசாலையில் குருநாகலை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்துள்ள மூன்று ஆண்…

இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம்!

அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடே பாயும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் நேற்று (16.04) திடீரென உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இடி மின்னலில் 12 வயது சிறுவன் மரணம்

நேற்று(15.04) மேல்மாகாணம் அடங்கலாக பல பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்திருந்தது. மழை நேத்தில் கேகாலை, ருவன்வெல்ல பகுதி களனி…

புதுவருட தினத்தில் இரு கொலைகள்

புதுவருட தினமான நேற்று(14.04) இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சீதுவை பகுதியில் இருவருக்கிடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தேக நபரான முன்னாள்…

நல்லூர், பரந்தன் பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்

இன்று மதியம் 12.10 அளவில் சூரியன் யாழ்ப்பாணம், நல்லூர் மாற்றும் சுண்டிக்குளம், பரந்தன் ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளதாக வாநிலை அவதான…

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்!

மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளக்கட்டு பகுதியில் காட்டு யானை தாக்கி 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மஹவிலச்சிய…

பட்டாசு கடையில் தீ விபத்து!

நேற்று (13.04) இரவு கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கிரியுல்ல…

பேருந்து ஒன்றின் மீது கற்களை எறிந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…