அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த குறித்த…
மாகாண செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு வேட்பு மனுவில் குளறுபடி – ராம் குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பு மனுவில் பெயரிடப்பட்டிருந்த பல பெயர்கள் அழிக்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய…
மிடில்டன் தோட்ட லயன் வீடுகளை மீள்திருத்தம் செய்ய பொருட்கள் கையளிப்பு!
தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…
பாதுகாப்பற்ற ரதெல்ல குறுக்கு வீதி மூடல்!
நுவரெலியா – தலவாக்கலை வீதியின் ரதெல்ல – நானுஓயா குறுக்குவழியை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார்…
மற்றுமொரு பேருந்து கவிழ்ந்து விபத்து!
மடுல்கலே ஊடாக பன்வில நோக்கி பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து…
கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு!
கொட்டாஞ்சேனை 6வது பாதையில் (6th Lane) இன்று (18.01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர்…
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்தில் இன்று 17.01 கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சஜித்…
கூட்டணி கிளிநொச்சி அமைப்பாளர் நியமனம்
தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக பழனி ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் வைத்து கட்சியின்…
விரலை வெட்டி மோதிரம் திருட்டு!
யாழ்ப்பாணத்தில் கடந்த 15ம் திகதி நபரொருவரின் கைவிரலை துண்டித்து தங்க மோதிரம் திருடப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள…
பேலியகொட பகுதியில் துப்பாக்கிசூடு!
பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17 .01) காலை துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த…