பேருந்திலிருந்து விழுந்த 15 வயது சிறுவன் மரணம்!

பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி அனுருத்த…

‘பட்டத் திருவிழா’ 2023!

விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர…

பிலியந்தலையில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் விசாரணை!

பிலியந்தலையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையை சேர்ந்த மாலுமி ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை…

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பூசகர்!

தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்க்காக அழைத்து வரப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தொம்பே தேவாலயம் ஒன்றின் பூசகர்…

கொலையில் முடிந்த குடும்ப தகராறு!

பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவன்,…

கண்டியில் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கண்டி மாவட்டத்தில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று(12.01) கண்டி தேர்தல் செயலகத்தில் கட்டணம்…

தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழில் பயிற்சி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று(11.01) உயிரிழந்துள்ளார். பொலிஸ், போதை தடுப்பு…

கொழும்பு முகத்துவார கடற்கரை பகுதியில் தீப்பரவல்!

முகத்துவாரம் பிரதேசத்தில் லெல்லம கடற்கரை பகுதியில் 07 மீன்பிடி படகுகள் தீக்கிரையாகியுள்ளன. இன்று (11.01) அதிகாலை 01.30 மணியளவில் இந்த சம்பவம்…

தொலைபேசியால் நேர்ந்த வினை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (09.01) கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய…

சிகிச்சை எனும் போர்வையில் குழந்தைக்கு சித்திரவதை!

பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹகல்ல, வடுமுல்ல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு சிகிச்சை எனும் பெயரில் சித்திரவதை செய்த மற்றும் அதற்கு…