வவுனியாவில் வீதியில் இறந்த நிலையில் பொலிஸ் அதிகாரி

வவுனியா தாண்டிக்குளம், ஈச்சங்குளம் வீதியில் வயல் வெளி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(10.01) அதிகாலை பொதுமக்களினால் இனம் காணப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு சம்பவம்…

ATM திருட்டு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 5 பேர் கைது!

ATM இயந்திரங்களிலிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5…

மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக வலைதளங்களில் மொட்டு இல்லாத போதும் மக்கள் மனதில் குறிப்பாக புத்தியுள்ள மக்கள் மனதில் மொட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் கைது!

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 600 கஞ்சா செடிகள் அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து…

‘கெத்து பசங்க’ குழுவில் அறுவர் கைது!

‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக வவுனியா பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஏந்திய குழுவொன்றின் அங்கத்தவர்கள் 6 பேர் கூரிய…

இ.தொ.கா தேர்தலில் தனித்து களமிறங்குகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கட்சி சின்னமான…

இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் மரணம்!

கிளிநொச்சியில் உள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர், வீட்டில் இருந்த இருவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம்…

சுனாமி முதல் தூபியில் அஞ்சலி.

சுனாமி பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவு தூபியிலும் நினைவேந்தல் நிகழ்வு…

தோட்ட மக்களிடையே தபால் சேவை பாதிப்பு!

தோட்டமாக்களிடையே தபால் சேவைகள் முறையாக நிகழ்வதில்லை, தபால்கள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

செல்லப்பிராணியின் இறுதி சடங்கு!

ஒரு மனிதனுக்கு நடத்தப்படும் இறுதி சடங்கை போன்று தாம் வளர்த்த செல்ல பிராணியான நாய்க்கும் இறுதிச் சடங்கு செய்த சம்பவமொன்று காலியில்…