கிளிநொச்சியில் உள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர், வீட்டில் இருந்த இருவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம்…
மாகாண செய்திகள்
சுனாமி முதல் தூபியில் அஞ்சலி.
சுனாமி பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவு தூபியிலும் நினைவேந்தல் நிகழ்வு…
தோட்ட மக்களிடையே தபால் சேவை பாதிப்பு!
தோட்டமாக்களிடையே தபால் சேவைகள் முறையாக நிகழ்வதில்லை, தபால்கள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
செல்லப்பிராணியின் இறுதி சடங்கு!
ஒரு மனிதனுக்கு நடத்தப்படும் இறுதி சடங்கை போன்று தாம் வளர்த்த செல்ல பிராணியான நாய்க்கும் இறுதிச் சடங்கு செய்த சம்பவமொன்று காலியில்…
வவுனியா வைத்தியசாலை பகுதியில் சிரமதானம்
வவுனியா வைத்திய சாலையினை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் குழுவினரால் சிரமதானம் ஒன்று மேற்கொள்ளபப்ட்டுள்ளது. வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியேயே இவ்வாறு சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.…
மகன் திருடிய நகையை அடகு வைத்து பணம் கொடுத்த தாய்!
மகன் திருடிய தங்க நகையை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று கொடுத்த தாய் மற்றும் நகையை திருடிய அவரது மகன்,…
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாககிறது.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது பேருந்து மோதி விபத்து!
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து…
தமிழர் ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டது
“கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று(12.12) போரதீவுபற்று பிரதேச…
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டவர் மரணம்!
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி இமதுவ பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…