ஐக்கிய மக்கள் சக்தி அன்னதானம்

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொம்பனி வீதி, கியூ…

மலையகத்தில் போதை தடுப்பு – ஜீவன் நடவடிக்கை.

மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட…

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி அமைப்பாளராக ஊடகவியலாளர் லங்கேஷ் நியமனம்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி தேசிய அமைப்பாளராக (Deputy National Organizer)இன்று முன்னாள் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான…

OIC இன் மனைவியை தாக்கி கொள்ளை.

களுத்துறை வடக்கு சிறு குற்றங்களுக்கான பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் குமாராவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியினை தாக்கிவிட்டு ஒரு கும்பல்…

யாழ் காலாச்சார நிலைய முதலாவது கூட்டம்

யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பான கூட்டு முகாமைத்துவ சபையின் முதலாவது கூட்டம் இன்று(12.02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகராலயம்…

பாதுகாப்புக்கே பாதுகாப்பு இல்லையா?

மாவனல்ல பொலிஸ் நிலையத்துக்குள் சென்ற இருவர், கடமையிலிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், அவதூராக பேசியதோடு தங்களுக்குள் அவர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா இணை இணைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா இணை இணைப்பாளராக சாந்திகுமார் நிரோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான ஆவணம் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

யோகாசனதில் உலக சாதனை படைத்த இலங்கை பெண்

இந்தியாவில் நடைபெற்ற உலக சாதனை யோகாசன போட்டியான GWR உலக சாதனை (GWR Global World Record ) போட்டியில் இலங்கை…

வவுனியா கனகராஜன்குளம் விபத்தில் பலர் காயம்.

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24.11) காலை பேருந்து, டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள்…

வவுனியா நகரசபை அரசியல் சார் அமைப்புகளுக்கு காணிகளை வழங்குவதாக குற்றச்சாட்டு.

அரசியல் கட்சிகளை சார்ந்த அமைப்புகளுக்கு நகர சபை காணிகளை தாரை வார்ப்பதாக வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவர் குற்றச்சாட்டினை முன்வைத்து…

Exit mobile version