மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும்…
மாகாண செய்திகள்
முல்லை கோட்டாபய முகாமுக்கான நில அளவீடு இடைநிறுத்தம் .
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள “கோட்டாபய கடற்படை கப்பல் ” கடற்படை முகாமுக்காக இன்றைய தினம் (23) பொதுமக்களின் 617 ஏக்கர்…
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
இளைஞனிடம் திருடிய பொலிஸார் கைது
இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலியினையும், கையடக்க தொலைபேசியினையும் திருடிய குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொட்டாவை…
ஐ.நா ஆசிய பணிப்பாளர் யாழ் மேயர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம்(20.08)…
காணாமல் போன முதியவர் சடலமாக மீட்ப்பு.
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20.08) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள்…
திருகோணமலை விபத்தில் மூவர் பலி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியில் இன்று (20.06) காலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.…
யாழ், தொண்டைமானாறில் ஒருவரை காணவில்லை.
தொண்டைமானாறு வல்லை ரோட்டில் வசிக்கும் குருமூர்த்தி மயில்வாகனம், வயது 74 உடைய இவர் ஆகஸ்ட் 17, புதன் கிழமையிலிருந்து (கடந்த 3…
வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை.
வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
நீதிமன்றத்தில் கைவரிசையினை காட்டிய பொலிஸ் கைது
மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு)…