மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுனதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக…
மாகாண செய்திகள்
வவுனியா விபத்தில் முதியவர் பலி
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாலிக்குளம் பகுதியில் சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதியத்தில் முதியவர் ஒருவர்…
பம்பலபிட்டி இந்துக்கல்லூரிக்கு பேரூந்து
கொழும்பு 04 இந்துக்கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் முதலாம் திகதி 50 இருக்கைகள் கொண்ட பேரூந்து ஒன்றினை வழங்கி…
பொலிசாருக்கு எதிராக முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய 632 ஏக்கர் காணிகள் அபகரிப்பு செய்கின்றமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள்…
முல்லையில் ஊடகவியலார்களை அச்சுறுத்தும் பாதுகாப்பு தரப்பு?
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை…
தல்கஸ்வல பகுதியில் துப்பாக்கிச் சூடு
பிடிகல,தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்றிரவு (03.09) 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.நேற்று மாலையில்…
ஆற்றில் குதித்து காணாமல் போன இளைஞர்!
கண்டியில் பேராதனை நகருக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து மகாவெலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த…
பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.
வெலிமடை சப்புகடே பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது…
பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் விமர்சையாக அனுஸ்டிப்பு.
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும்…
மன்னாரில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்
மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கணிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும்…