வன்னி பா.உ அமரர் சிவசிதம்பரதின் 30ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.

வன்னி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2022) காலை 9 மணியளவில் வவுனியா…

வவுனியா துப்பாக்கி சூட்டில் 21 வயது யுவதி பலி

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். சிவா நகர்…

வவுனியா வைத்தியசாலை அருகில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேரூந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலை…

வெடுக்குநாறி ஆலய வழக்கு – நிர்வாகத்தினர் விடுதலை

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான…

வவுனியாவில் மஸ்தான் தானிய விதைகள் வழங்கி வைத்தார்.

உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை…

வவுனியாவில் மின்னல் தாக்கி மாடுகள் பலி

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12.10) மாலை வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு…

மின்சாரம் தாக்கி இளைஞர் இறந்தமை தொடர்ப்பில் விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு

நமுனுகுல தேயிலை உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 09 ஆம் திகதி 25 வயதான ஹர்ஷான் கணேசமூர்த்தி என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி…

வவுனியாவில் பெண்ணை கிண்டல் செய்த சம்பவம் கத்தி குத்தில் நிறைவு

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

மினுவன்கொடையில் தகப்பனும், இரு மகன்மாரும் சுட்டுக் கொலை

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தகப்பனும் இரு மகன்மாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருகை…

யாழ் கோட்டை கலாசார சீரழிப்புக்கு முதல்வர் அதிரடி

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபபவர்களுக்கும், போதை பொருள் பாவனைகளில் ஈடுபடுபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாண மாநகர…