வவுனியா, பூந்தோட்டத்தினை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
மாகாண செய்திகள்
புதுகுடியிருப்பில் 1590 லீற்றர் எரிபொருள் மீட்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 1590 லீற்றர் எரிபொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது…
செஞ்சோலை படுகொலையின் பதினாறாம் ஆண்டு நினைவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்ப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் தேதி இலங்கை…
காணமலாக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ்? அப்போ கொலையாளிகள் யார்?
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 2000…
வவுனியாவில் கொவிட் தொற்றினால் ஒருவர் மரணம்
வவுனியாவில் மீண்டும் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் இருந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்…
முன்னாள் காதலனை பொலிஸ் நிலையத்தினுள் கொலை செய்த இந்நாள் காதலன்
அவிசாவல, நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் வைத்து 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .…
கம்பஹா துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அழகு…
ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிர்ப்பு போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்…
கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வழங்கினார் உதயகுமார் எம்பி
நுவரெலியா கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்டிருந்த சில மருந்து பொருட்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரினால் நன்கொடையாக…
வவுனியாவில் துப்பாக்கி வெடித்து பெண் காயம்!!
வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடு…