திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை…

யாழ் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் இந்த பொருளாதார நெருக்கடியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு யாழ் காரைநகரை சேர்ந்தவரும்…

யாழில் பொது போக்குவரத்து செயலலிழந்தது.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த…

சமையல் பாத்திரத்துக்குள் திடீரென வந்த துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் வீடு ஒன்றிற்குள் தீடிரென வந்த துப்பாக்கி ரவைகள்; அச்சத்தில் குடும்பத்தினர் 24.07.2022 முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இந்திராணி…

திருகோணமலையில் எரிபொருள் வரிசை மரணம்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐஓசி எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய…

யாழில் வீட்டினுள் புகுந்து பெற்றோல் திருட்டு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் வீடொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இனம் தெரியாத நபர்கள் இருவர்…

எரிபொருள் பதுக்கிய முன்னாள் அரச ஊழியர் கைது

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிசாருக்கு…

குறுந்தூர் மலை விவகார நீதிமன்றம் தீர்ப்பளித்தது

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு…

கிண்ணியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்.

திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று (12.07) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…

வவுனியா அகதிகள் தமிழகத்தில் அபாய நிலையிலிருந்து மீட்பு

வவுனியா, பறையனாளங்குளம் பகுதியை சேர்ந்த குடுமத்தினர் அகதிகளாக சென்று தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த…