வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர்…
மாகாண செய்திகள்
காஸ் விநியோகம் ஆரம்பம்.
லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்புக்கும், கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்று(11.07) விநியோகம்…
வவுனியால் 1990 சேவைக்கு எரிபொருள் இல்லை.
வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில், வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட…
முல்லைதீவில் வெடி கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்ட மக்கள்.
நேற்றைய மக்கள் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தி கொண்டாடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஜனாதிபதி…
ஜீலை 09 போராட்டம் வவுனியாவில்.
இன்று நாடு பூராகவும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வவுனியாவில் போராட்டம் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…
திருகோணமலையில் முப்படையினர் குவிப்பு.
திருகோணமலையில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளதோடு, நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் நாடு பூராகவும் நடைபெறவுள்ள…
முள்ளியவளை எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்.
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உரியவர்கள் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை…
எரிபொருள் நிலைய சண்டையில் ஒருவர் பலி
காலியில் நேற்று இரவு நேரம் இடம்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலைய மோதலில் ஒருவர் இறந்துள்ளார். மாஹல்லா என்ற இடத்தில அமைந்துள்ள எரிபொருள்…
கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் உதவி.
ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் திட்டம். ஜனனம் அறக்கட்டளையினால் இன்று கொழுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
செட்டிகுளத்தில் தொடரூந்து கடவை அமைக்க கோரி போராட்டம்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவை இல்லாமையினால் விபத்துக்கள் இல்லாமையினால், தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான தொடரூந்து கடவை அமைக்குமாறு…