கண்டியில் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கண்டி மாவட்டத்தில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று(12.01) கண்டி தேர்தல் செயலகத்தில் கட்டணம்…

தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழில் பயிற்சி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று(11.01) உயிரிழந்துள்ளார். பொலிஸ், போதை தடுப்பு…

கொழும்பு முகத்துவார கடற்கரை பகுதியில் தீப்பரவல்!

முகத்துவாரம் பிரதேசத்தில் லெல்லம கடற்கரை பகுதியில் 07 மீன்பிடி படகுகள் தீக்கிரையாகியுள்ளன. இன்று (11.01) அதிகாலை 01.30 மணியளவில் இந்த சம்பவம்…

தொலைபேசியால் நேர்ந்த வினை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (09.01) கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய…

சிகிச்சை எனும் போர்வையில் குழந்தைக்கு சித்திரவதை!

பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹகல்ல, வடுமுல்ல பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு சிகிச்சை எனும் பெயரில் சித்திரவதை செய்த மற்றும் அதற்கு…

வவுனியாவில் வீதியில் இறந்த நிலையில் பொலிஸ் அதிகாரி

வவுனியா தாண்டிக்குளம், ஈச்சங்குளம் வீதியில் வயல் வெளி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(10.01) அதிகாலை பொதுமக்களினால் இனம் காணப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு சம்பவம்…

ATM திருட்டு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 5 பேர் கைது!

ATM இயந்திரங்களிலிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5…

மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக வலைதளங்களில் மொட்டு இல்லாத போதும் மக்கள் மனதில் குறிப்பாக புத்தியுள்ள மக்கள் மனதில் மொட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் கைது!

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 600 கஞ்சா செடிகள் அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து…

‘கெத்து பசங்க’ குழுவில் அறுவர் கைது!

‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக வவுனியா பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஏந்திய குழுவொன்றின் அங்கத்தவர்கள் 6 பேர் கூரிய…

Exit mobile version