திருகோணமலையில் எரிபொருள் வரிசை மரணம்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐஓசி எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய…

யாழில் வீட்டினுள் புகுந்து பெற்றோல் திருட்டு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் வீடொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இனம் தெரியாத நபர்கள் இருவர்…

எரிபொருள் பதுக்கிய முன்னாள் அரச ஊழியர் கைது

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிசாருக்கு…

குறுந்தூர் மலை விவகார நீதிமன்றம் தீர்ப்பளித்தது

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு…

கிண்ணியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்.

திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று (12.07) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…

வவுனியா அகதிகள் தமிழகத்தில் அபாய நிலையிலிருந்து மீட்பு

வவுனியா, பறையனாளங்குளம் பகுதியை சேர்ந்த குடுமத்தினர் அகதிகளாக சென்று தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த…

வவுனியாவில் பெற்றோல் வரிசை மரணம்

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர்…

காஸ் விநியோகம் ஆரம்பம்.

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்புக்கும், கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்று(11.07) விநியோகம்…

வவுனியால் 1990 சேவைக்கு எரிபொருள் இல்லை.

வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில், வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட…

முல்லைதீவில் வெடி கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்ட மக்கள்.

நேற்றைய மக்கள் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தி கொண்டாடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஜனாதிபதி…