ஜீலை 09 போராட்டம் வவுனியாவில்.

இன்று நாடு பூராகவும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வவுனியாவில் போராட்டம் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…

திருகோணமலையில் முப்படையினர் குவிப்பு.

திருகோணமலையில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளதோடு, நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் நாடு பூராகவும் நடைபெறவுள்ள…

முள்ளியவளை எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்.

முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உரியவர்கள் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை…

எரிபொருள் நிலைய சண்டையில் ஒருவர் பலி

காலியில் நேற்று இரவு நேரம் இடம்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலைய மோதலில் ஒருவர் இறந்துள்ளார். மாஹல்லா என்ற இடத்தில அமைந்துள்ள எரிபொருள்…

கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் உதவி.

ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் திட்டம். ஜனனம் அறக்கட்டளையினால் இன்று கொழுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

செட்டிகுளத்தில் தொடரூந்து கடவை அமைக்க கோரி போராட்டம்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவை இல்லாமையினால் விபத்துக்கள் இல்லாமையினால், தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான தொடரூந்து கடவை அமைக்குமாறு…

திருகோணமலையில் 06 மாத சிசுவின் சடலம் மீட்பு.

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று இன்று(07.07) மாலை மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றினுள் துர்நாற்றம்…

முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோக வழக்கு விசாரணை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த…

முல்லைத்தீவில் நவீன நிலக்கீழ் ஸ்கானருடன் இருவர் கைது!

முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கானர் இயந்திரத்துடன் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்த இருவரை பொலீசார் கைது செய்துள்ளார்கள்.…

யாழில் வெதுப்பாக உற்பத்திகள் நிறுத்தப்படும் அபாயம்.

திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் தம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக…