வவுனியாவில் மீண்டும் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் இருந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்…
மாகாண செய்திகள்
முன்னாள் காதலனை பொலிஸ் நிலையத்தினுள் கொலை செய்த இந்நாள் காதலன்
அவிசாவல, நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் வைத்து 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .…
கம்பஹா துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அழகு…
ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிர்ப்பு போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்…
கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வழங்கினார் உதயகுமார் எம்பி
நுவரெலியா கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்டிருந்த சில மருந்து பொருட்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரினால் நன்கொடையாக…
வவுனியாவில் துப்பாக்கி வெடித்து பெண் காயம்!!
வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடு…
திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை…
யாழ் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
நாட்டில் நிலவும் இந்த பொருளாதார நெருக்கடியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு யாழ் காரைநகரை சேர்ந்தவரும்…
யாழில் பொது போக்குவரத்து செயலலிழந்தது.
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த…
சமையல் பாத்திரத்துக்குள் திடீரென வந்த துப்பாக்கி ரவைகள்!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் வீடு ஒன்றிற்குள் தீடிரென வந்த துப்பாக்கி ரவைகள்; அச்சத்தில் குடும்பத்தினர் 24.07.2022 முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இந்திராணி…