கொட்டாஞ்சேனை 6வது பாதையில் (6th Lane) இன்று (18.01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர்…
மாகாண செய்திகள்
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்தில் இன்று 17.01 கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சஜித்…
கூட்டணி கிளிநொச்சி அமைப்பாளர் நியமனம்
தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக பழனி ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் வைத்து கட்சியின்…
விரலை வெட்டி மோதிரம் திருட்டு!
யாழ்ப்பாணத்தில் கடந்த 15ம் திகதி நபரொருவரின் கைவிரலை துண்டித்து தங்க மோதிரம் திருடப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள…
பேலியகொட பகுதியில் துப்பாக்கிசூடு!
பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17 .01) காலை துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த…
பேருந்திலிருந்து விழுந்த 15 வயது சிறுவன் மரணம்!
பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி அனுருத்த…
‘பட்டத் திருவிழா’ 2023!
விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர…
பிலியந்தலையில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் விசாரணை!
பிலியந்தலையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையை சேர்ந்த மாலுமி ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை…
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பூசகர்!
தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்க்காக அழைத்து வரப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தொம்பே தேவாலயம் ஒன்றின் பூசகர்…
கொலையில் முடிந்த குடும்ப தகராறு!
பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவன்,…