மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக வலைதளங்களில் மொட்டு இல்லாத போதும் மக்கள் மனதில் குறிப்பாக புத்தியுள்ள மக்கள் மனதில் மொட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் உள்ளூராட்சி சபைக்கான கட்டுப்பணத்தை கொழும்பில் செலுத்திய பின்னர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் செலுத்தியது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் வெற்றி பெறுமென சாகல காரியவசம் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version