துப்பாக்கி சூட்டில் தந்தை பலி. 2 வயது மகன் காயம்.

கொழும்பு, பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 32 வயதான ஆண் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு வயது மகன் துப்பாக்கி…

கிரிலப்பனையில் ஐக்கிய இளைஞர் சக்தியின் அன்னதானம்

ஐக்கிய இளைஞர் சக்தியின் “சமூக சமையலறை இயக்கம்” எதிர்வரும் 28, 29 ஆகிய செவ்வாய், புதன்கிழமைகளில் கொழும்பு, கிரிலப்பனையில் மதிய உணவு…

திருமலையில் பெண்களிடம் நகை திருட்டு

திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாங்காய் ஊற்று பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை பறித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…

மன்னார் இரட்டைக் கொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் தொடர்கிறது.

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…

முல்லையில் மாணவிகள் துஷ்பிரையோகம் – ரவிகரன் கண்டனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத்…

எரிபொருள் வரிசையில் மரணம்

எரிபொருளுக்காக காத்திருந்த 63 வயது நபர் ஒருவர் இன்று மரணித்துள்ளார். களுத்துறை, பத்தேகொட எனும் பகுதியில், தனது வாகனத்துக்கு டீசல் பெறுவதற்காக…

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய இராணவ அதிகாரி

குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிலையத்தில் வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியினை கடுமையாக இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம்…

குருந்தூர் மலை விகாரை அமைப்பு – வழக்கு 30 ஆம் திகதி

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை…

மனைவியின் கழுத்தையறுத்த கணவன்

திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காயமுற்ற பெண் திருகோணமலை…

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம், பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சேவிர்ஸ் மேற்கொள்ளும் நிலைய…