வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக…
மாகாண செய்திகள்
அட்டலுகம சிறுமியை கொலை செய்தவர் கைது.
பாணந்துறை, அட்டலுகம ஒன்பது வயது சிறுமி ஆயிஷாவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானே அந்த…
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 வயதான ஒருவர் கொல்லபப்ட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்…
பெருந்தோட்டங்களிலுள்ள அனைவருக்கும் தமிழக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
தமிழ்நாட்டு அரசாங்கத்தாலும் தமிழ்நாட்டு மக்களாளும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைவதை…
அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.
பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…
யாழில் சமையல் எரிவாயு விநியோக புதிய நடைமுறை
யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கான புதிய நடைமுறை அரசாங்க அதிபரினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு எரிவாயு பாவனையாளர்கள் தங்கள் பிரதேச வாயு…
சிறுமி கொலை செய்யப்பட்டதனை உறுதி செய்த ஜனாதிபதி
பாணந்துறை, அத்துளுக்கமையில் காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி இது “ஈவிரக்கமற்ற கொலை”…
காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு
பாணந்துறை, அத்துளுகமவில் நேற்று காணமல் போன சிறுமி, இன்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை…
வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். – பிந்திய செய்தி
பிந்திய செய்தி வவுனியாவில் மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டடித்தின் மேல் பகுதியில் விளம்பர…
மலையக தமிழர்களின் அபிலாஷைகளை போராட்டங்களில் உள் வாங்கவேண்டும்
மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள் என முன்னிலை சோஷலிச கட்சியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற…