கிளிநொச்சியில் பதிவான எரிவாயு வெடிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

கொழும்பு பல்கலைக்கழக துணை வேந்தர் மாற்றம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால்…

கிழக்கு பல்கலை கழகத்திற்கு புதிய உபவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமிக்கபப்ட்டுள்ளார். உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும் கிழக்கு…

வலை உற்பத்தி விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வடகடல் நிறுவனத்தினால் செயற்படுத்தும் வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (11/01) விசேட…

பரந்தன் இந்நு வித்தியாலயத்திற்கு கணினி திரைகள் கையளிப்பு

நவீன தொழில்நுட்பமும் திறன்களும் நிறைந்த எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நவீன கருத்தாக்கமான, இலத்திரனியல் கணினி திரைகள்…

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…

திருகோணமலை விபத்துகள்

திருகோணமலை கந்தளாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு விபத்துகளில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில்,…

வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…

பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்

திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் நேற்று (07.01) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம்…

கொழும்புக்கு இன்று நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (08/01) 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

Exit mobile version