வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் திருமலையில் கைது

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக…

பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சி செய்த வவுனியாவை சேர்ந்த 8 நபர்கள் புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8…

யாழுக்கான 3 புகையிரதங்கள் மீளவும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் மூன்று புகையிரத சேவைகள் நாளை(17.05) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு…

மாறி மாறி தங்களை காப்பாற்றுவதே ரணில் – ராஜபக்ஷ கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏன் ஏற்கவில்லை என்ற காரணத்தையும், பிரதமர் ரணில்…

கொழும்பில் வெசாக் தோரணை வீழ்ந்தது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணை இன்று பிற்பகல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இன்று கொழும்பில் மழையுடன் கடும் காற்று…

நோ டீல் ஹம உருவானது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக பதவியேறத்தானை தொடர்ந்து அலரி மாளிகை முன்னதாக “டீல் கோ ஹம” எனும் பெயருடன்…

வடக்கில் வன்முறையை தூண்டவேண்டாம் – அங்கஜன்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் எரிக்கப்பட்டது என வெளியாகும் செய்திகள் தவறானவை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அலுவலகம் எரிக்கப்படவில்லை…

அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைததுள்ளன.…

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கப்பட்டார்

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று கொழும்பு, கங்காராம, பேர ஆற்று பகுதியில் போராட்ட குழு…

Exit mobile version