இமதுவ பிரதேச சபை தலைவர் மரணம்

காலி, இமதுவ பிரேதேச சபை தலைவர் இறந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். நேற்று அவரது வீட்டினை சேதப்படுத்தி, மேற்கொள்ளபப்ட்ட தாக்குதலில் அவர்…

ராஜபக்ஷ வீடு எரிக்கப்பட்டது – தங்காலையில் இருவர் மரணம்

தங்காலை பிரேதச சபை தலைவரது வீட்டுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தாக்குதல்

பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ…

கொழும்பின் பேஸ்லைன் வீதியை மறித்து போராட்டம்

கொழும்பிலிருந்து கொழும்பு வடக்கு பகுதியினூடாக வெளியேறும் முக்கிய வீதியான பேஸ்லைன் வீதியினை தெமட்டகொட சந்தியில் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சமையல்…

மறைந்த டெலோ தலைவருக்கு 36வது நினைவேந்தல்

1986 மே 6ம் திகதி சகோதர இயக்க மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்…

அம்பாறையில் பொலிஸ் – மக்கள் மோதல்

அம்பாறை பாலமுனை பகுதியில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் பொதுமகன் ஒருவரும், பாலமுனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடங்கலாக 11…

அலி சப்ரி MP இன் வாகனம் மோதி ஒருவர் பலி

நேற்று (04.05) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வாகனம் அதி வேகமாக சென்று மோதியதில் பாதசாரி ஒருவர்…

வவுனியாவில் கைதானவர்கள் தொடர்பில் பொலிஸ் தகவல்

வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 பேர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளதாக ஓமந்தை பொலிஸார்…

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியா பயணித்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளள்னர். யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும்…

போராட்டங்களுக்காக கொழும்பு வீதிகள் சில பூட்டு

கொழும்பில் இன்று போராட்டங்கள் சில முன்னெடுக்கப்படுகின்றன. சில பேரணிகளாகவும் நடைபெறுகின்றன. அதன் காரணமாக வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜனாதிபதி…

Exit mobile version