மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய…

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது. புடவை அணிந்திருந்த நிலையில் 55…

யாழில் பதிவான கொள்ளைச் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த…

காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது. மன்னார் கோட்டை பகுதியில்,…

காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 10…

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம்…

வவுனியாவில் துணிகர கொள்ளை

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் கிராமத்தில் நேற்று(05.12) இரவு 11 மணியளவில்கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரங்கியாறு வீதியிலுள்ள வீடொன்றுள் புகுந்த திருடர் கூட்டம்…

பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு…

பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான…

‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…