நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய…
மாகாண செய்திகள்
மாபோல நகர சபை வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்
கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின்…
ராஜா தியேட்டர் நிறுவனர் STR காலமானார்
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் நிறுவனர் சக உரிமையாளர் STR என்ற தியாகராஜா காலமானார். தியேட்டர் முதலாளி STR, பழம்பெரும் புகழ் நடிகர்…
ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் அரசினர் தமிழ்…
திருமலையில் 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21/12) 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் இராணுவ…
வினையாக வந்த தூண்டில்
தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை –…
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லை அமைப்பாளர் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி வாரியான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வட மாகாணத்தின்…
தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு
மாத்தளை பல்லேபொல, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (20/12) சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மூத்த சகோதரருக்கும் இளைய…
முல்லை சிறுமியின் சாவில் மர்மம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் பல…
யாழில் உண்ணி காய்ச்சலால் ஒருவர்மரணம்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி…