வடக்கு மீனவர்களை துன்பப்படுத்த வேண்டாம் – தமிழகத்துக்கு டக்ளஸ் கோரிக்கை

கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள்…

பம்பைமடுவில் கல்வி குழுவு உருவாக்கம்

வவுனியா பம்பைமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கல்விக்கு கைகொடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் சர்வேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த குழு…

1000/- வழங்கப்படாமைக்கு விசாரணை

பெருந்தோட்ட நிறுவனங்கள் சில நாளொன்றுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை இதுவரை வழங்காதமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேட ஆணையாளர்…

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 13 வயது சிறுமி நேற்று (18/12) சடலமாக…

யாழில் வன்முறை கும்பலில் மூவர் கைது

மானிப்பாயில் கடந்த புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச்…

வாகன விபத்தில் சிக்கிக்குண்ட இராணுவ வீரர்

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னால் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

‘தீர்வு கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டேன்’ – ஜீவன் MP

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினருக்கும் அக்கரபத்தனை பிளான்டேஷனின்…

தப்பிச் செல்ல முயன்று நேர்ந்த சோகம்

திருகோணமலையில், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது குறித்த நபர் வீட்டின் கூரைமேல் ஏறி தப்பிச் செல்ல…

விபரீதத்தில் முடிந்த காணொளி

தனது தோழியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலையில் காண்பித்த இளைஞரொருவர் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்த…

பொலிஸ் சார்ஜன் திடீர் மரணம்

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் நேற்றிரவு (16/12) திடீரென…

Exit mobile version