யாழில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம். அராலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குளாகியதில் 22 வயது இளைஞன் பலியாகியுள்ளார். அதிக வேகம் காரணமாக, கடும்…

பதுளை இரயில் சேவை பாதிப்பு

கொழும்பு , பதுளை புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்கள் ஏற்றும் புகையிரதம் வட்டவளை புகையிரதநிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமையே இதற்குக் காரணமென ரயில்வே கட்டுப்பாட்டு அறைதெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டை மற்றும் பதுளையில் இருந்து செல்லும் ரயில்கள் வட்டவளை வரைமட்டுப்படுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் 15 வைத்தியர்களுக்கு கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் உட்பட 55 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச வைத்திய…

கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

சுகாதார அமைச்சுக்கு முன்னதாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதொடு, பதற்றமான சூழிநிலையும் ஏற்பட்டுள்ளது.…

கோவிட் வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டன…

நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை புறக்கணித்து அல்லது முகமூடி அணிந்து வராது வார இறுதியில் காலி முகத்திடலில் தங்கள் ஓய்வு…

யாழில் மீனவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், வடமராட்சியில் மீனவர்கள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காணமல் போன மீனவர்கள் இருவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.இருவரது…

“நடந்து வந்த பாதையிலேயே” புத்தக வெளியீடு

வவுனியாவில் பிறந்து வளர்ந்து, சுவிற்சலாந்து நாட்டில் வசித்து வரும் கந்தையா சிங்கம் என்பவருடைய புத்தக வெளியீடு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து…

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் இந்தியர்களுக்கு மறுப்பு

யாழ்ப்பாணம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…

மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக அபிவிருத்தி நிருவகம்…

கிளியில் ‘நீதிக்கான அணுகல்’

‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளின் கீழ் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு…

Exit mobile version