பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களில்…
மாகாண செய்திகள்
மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்
மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின்…
தடுப்பூசி இன்றேல்; இசை நிகழ்ச்சிகளும் இல்லை
மூன்று கொரோனா தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்…
வத்தளை மயானத்தில் இந்துக்களுக்கான மண்டபம்
வத்தளை பொது மயானத்தில் இந்து மக்கள் தங்களை இறுதி சடங்குகளை செய்வதற்கான மண்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.…
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட…
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வேலைத்திட்டம்
மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை…
வட புகையிரதத்தில் அதிகரிக்கும் விபத்துகள்
வடக்கிற்கான புகையிரதங்களில் விபத்துகள் நடைபெறுவது அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினமும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவைகளை கடப்பதில்…
பதுளை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களின் கெடுபிடிக்கு நடவடிக்கை
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள், கடுமையான ரீதியிலும், முறையற்ற கெடுபிடிகளை செய்து வருவதாகவும் மக்கள்…
தீயில் கருகிய தாயும், மகளும்
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று(21.01) மாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், தாயும், மகளும் தீயில் எரிந்து உயிரிழந்த சமபவம் ஒன்று…
வவுனியாவில் டெங்கு அபாயம்
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை அங்கு 20 டெங்கு…