வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

கிண்ணியா – வான் எல பிரதேசத்தின் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பயணங்களை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக…

பொரளை குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…

ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புனர்நிர்மான பணிகளுக்காக நிதியுதவககான கடிதங்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்…

திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் – சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான செயலமர்வொன்று இன்று (20/01) திருகோணமலையில் இடம்பெற்றது. ‘மனித உரிமைகள் கண்காணிப்பு…

வவுனியாவில் பாரிய தீ விபத்து

வவுனியா, நகரத்தை அண்டிய வைரவர் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரபல்யமான மதுபானசாலை (Bar & Restaurant) எம்பயர் ஹோட்டல்…

கடற்படை சிப்பாய் தற்கொலை

திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று (19) அதிகாலை…

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

யாழ்ப்பாணம் – கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் நேற்றிரவு (18/01) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை…

கற்பாறைகளுக்குள் சிக்கியிருந்த சடலம்

கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (18/01) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில்…

கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்

கொழும்பு நகர எல்லையில் 2,746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதாக தாம் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின்…

வடக்கு புகையிரத பாதையை மூட தீர்மானம்

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையானது, அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.…

Exit mobile version