‘யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்’

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

ரவூப் ஹக்கீம் கிண்ணியா விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று (15/12) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு…

வருடாந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு போட்டிகள்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகாலம் கல்வி பயின்று வெளியேறவுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில்…

கிளியில் ஆரம்பமான அகழ்வு பணிகள்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15/12) காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி…

வவுனியா – நெடுங்கேணியில் துப்பாக்கிச்சூடு

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இன்று (15/12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர்…

வடக்கிற்கு விரைந்தார் சீனத் தூதவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15/12) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் தூதரக அதிகாரிகளும் பயணித்த நிலையில்,…

பம்பைமடுவில் பதிவான வெடிப்புச் சம்பவம்

வவுனியா – பம்பைமடு கிராம சேவை அலுவலக பிரிவுக்குட்பட்ட – கற்பகப்புரம் கிராமத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச்…

நுவரெலியாவில் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

தபால்துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மலையகத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள்…

ஒரு வருடத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் 2ஆம் வட்டாரத்தைச்…

புகையிரதம் மோதியதில் நபரொருவர் பலி

திருகோணமலை பிரீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (14/12) இடம்பெற்றதாக சீனக்குடா பொலிஸார்…