மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் உட்பட மூன்று…
மாகாண செய்திகள்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண…
முல்லைத்தீவில் நட்சத்திர சுற்றுலா விடுதி ஆரம்பம்!
கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும்…
கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன
கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த…
கல்கிஸ்சை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில்…
மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்
மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை…
யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு “திருவள்ளுவர் காலாச்சார மையம்” என பெயர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர்…
பெருந்தோட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை இந்தியா ஸ்தாபிக்கிறது
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல் குறித்து இந்தியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டது…
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பு -செல்வம் MP
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு…
மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய…