கண்டி ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி ஊழியர் ஒருவர் இன்று (03.12) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் ரயில்வே திணைக்களத்தில் பணிப்…
மாகாண செய்திகள்
18 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட…
பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்க வேண்டும் – செல்வம் எம்பி
வெள்ள அனர்த்தத்தில் வன்னி மாவட்டங்களான, வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம்…
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்
நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்தார்.…
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு ரயில் பாதையில் மண் மேடு…
வீட்டிற்குள் புகுந்த முதலை
குளியாப்பிட்டிய – தியகலமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் இன்று (30.11) அதிகாலைசுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. தற்போது பெய்து…
மஹரகமவில் வாகன விபத்து – ஒருவர் பலி
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார்…
பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்
பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலத்த மழை காரணமாக…
கிளிநொச்சிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள…
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால்பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து…