வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு…
மாகாண செய்திகள்
மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்
மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்…
யாழில் போதைப்பொருளுடன் கைதான இளைஞன்
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத்…
பசறையில் பஸ் விபத்துக்குள்ளாதில்13 பேர் வைத்தியசாலையில்
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பசறையில் உள்ள 15 ஆவது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து…
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார், மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(10.01) நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்…
கிளிநொச்சியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10.01.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.…
மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று
மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (9.01)…
மட்டக்களப்பில் நீராடச் சென்ற ஒருவர் பலி
மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா
இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது…