ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு ரயில் பாதையில் மண் மேடு…
மாகாண செய்திகள்
வீட்டிற்குள் புகுந்த முதலை
குளியாப்பிட்டிய – தியகலமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் இன்று (30.11) அதிகாலைசுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. தற்போது பெய்து…
மஹரகமவில் வாகன விபத்து – ஒருவர் பலி
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார்…
பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்
பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலத்த மழை காரணமாக…
கிளிநொச்சிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள…
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால்பாலத்தின் ஊடாக கனரக வாகன போக்குவரத்து…
முல்லைத்தீவில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய அரசாங்கமே துரித நடவடிக்கை எடுத்துள்ளது – உபாலி
மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே பூர்த்தி…
அம்பாறை உழவு இயந்திர விபத்து – அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்
அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர்…
மன்னார் அனர்த்த நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…