முல்லைத்தீவில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய அரசாங்கமே துரித நடவடிக்கை எடுத்துள்ளது – உபாலி

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே பூர்த்தி…

அம்பாறை உழவு இயந்திர விபத்து – அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர்…

மன்னார் அனர்த்த நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

யாழில் வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…

சீரற்ற காலநிலையால் வவுனியாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 125 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

மன்னாரில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இன்றைய தினம்…

மன்னாருக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் விஜயம்

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கபப்ட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட…

மன்னார் , யாழ் மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று

மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர்தலைமையில் இன்று (27.11) நடைபெறவுள்ளதாக மாவட்டச்…

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அமைதிவழிக் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (26.11) பிற்பகல் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக,…

Exit mobile version