வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்…
மாகாண செய்திகள்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற…
வவுனியா மாவட்டத்திற்கு இலவச உர விநியோகம்
உலக உணவுத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு பெறப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் 09 விவசாய சேவை நிலையங்களில்…
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் இடைநிறுத்தம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11இற்கான தவணைப் பரீட்சை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்த…
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக…
சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்!
யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார்…
அத்துருகிரியவில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
கொழும்பு – அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம்…
வவுனியாவில் 41 பேருக்கு எலி காய்ச்சல்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய…
போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர்…
எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் 02 உயிரிழப்புகள் பதிவு
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…