5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்த எம்.பி ரிசார்ட்

வெள்ளம் காரணமாக முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதின் நேற்றைய தினம் (25.11) நேரில் சென்று பார்வையிட்டார்.…

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக…

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட…

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க எவ்வித தடையும் இல்லையென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியொன்றிலேயே…

மன்னார் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் மன்னாரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல வீதிகள், கட்டடங்கள் நீரில்…

மன்னாரில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதுடன் பல கிராமங்கள், வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன.…

மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – இடமாற்றம் கோரும் வைத்திய அத்தியட்சகர்

மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத்…

குளியாபிட்டியவில் விபத்து – இருவர் பலி

குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் ஜீப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்…