மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள்…
மாகாண செய்திகள்
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீப்பரவல் – அறுவர் வைத்தியசாலையில்
கொழும்பு – கொலன்னாவ லக்ஸந்த தொடர்மாடி குடியிருப்பில் நேற்றிரவு (21.11) ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்புக்குமின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு…
மட்டக்களப்பில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு சீன அரசினால் வாழ்வாதார உதவி!
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உதவியை இலங்கைக்கான சீனத்தூதுவர்…
மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து விரைவில் தண்டனை வழங்கப்படும் என அரச அதிபர் தலைமையில், மன்னார் மாவட்ட…
மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிப்பு
மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாயும் சேயும் வைத்தியசாலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…
மன்னார் தாய்- சேய் உயிரிழப்பு சம்பவம் – வைத்தியர் பதில்
மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குழந்தையும் உயிரிழந்த…
மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய் மரணம். வைத்தியசாலையில் பதற்றம்
மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார். இன்று மாலை இந்த…
தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி நபரொருவர் பலி
கேகாலை தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறந்தநாளை தனது நண்பர்கள் குழுவுடன் கொண்டாடிக்கொண்டிருந்த போது இந்த…
1,152 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
1,152 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,…
வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு 11 பேர் தெரிவான போதிலும் எந்தவொரு…