யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
மாகாண செய்திகள்
சீரற்ற காலநிலையால் வவுனியாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 125 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…
மன்னாரில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இன்றைய தினம்…
மன்னாருக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் விஜயம்
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கபப்ட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட…
மன்னார் , யாழ் மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர்தலைமையில் இன்று (27.11) நடைபெறவுள்ளதாக மாவட்டச்…
மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அமைதிவழிக் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (26.11) பிற்பகல் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக,…
5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்த எம்.பி ரிசார்ட்
வெள்ளம் காரணமாக முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதின் நேற்றைய தினம் (25.11) நேரில் சென்று பார்வையிட்டார்.…
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக…