பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மாகாண செய்திகள்
வெலிகமயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
மாத்தறை, வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 03 மோட்டார்சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத…
மக்களுக்கு உரிய சேவையாற்றாத அரச அதிகாரிகளுக்கு நடவடிக்கை
“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச…
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு தற்காலிக நிறுத்தம்
மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த…
திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்டமுத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும்…
வவுனியா வடக்கில், பாரளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மக்கள் சந்திப்பு
வவுனியா வடக்கு பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று(03.01) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மக்கள் குறைகேள்…
மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01.01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில்…
காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வீதி புனரமைப்பு – மக்கள் விசனம்
மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி…
கிளிநொச்சியில் மர்மான முறையில் உயிரிழந்த சடலங்கள் கண்டெடுப்பு
கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின்…
மரம் வீழ்ந்ததில் கைதி ஒருவர் மரணம். பலர் காயம்
மாத்தறை சிறைச்சாலையில் அரச மரம் ஒன்று வீழ்ந்து முறிந்ததில் ஒரு கைதி இறந்துள்ளார். அத்தோடு 10 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…