ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று (31.12) இந்த…

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2025ஆம் ஆண்டை முன்னிட்டு கொழும்பு – காலிமுகத்திடலை அண்மித்து இன்று(31.12) விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருட​…

மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத்பார் கடற்கரைக்கு…

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் போராட்டம்

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில்…

மன்னாரில் கையெழுத்து போராட்டம்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய…

மாவனெல்லயில் போதைப்பொருளுடன் மூவர் கைது

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய…

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டிடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரி முன்னெடுக்கப்படும் கையழுத்து போராட்டம்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக விசாரணை என்னும் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம்…

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன்…

கழிவுப் பொருட்களை அகற்றுவதில் மன்னார் மாவட்ட மக்கள் பெரும் சிரமம்- அருட்தந்தை

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ்…