கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்கொழும்பு –…
மாகாண செய்திகள்
கிளிநொச்சி மீட்கப்பட்ட பாரியளவான போதைபொருள்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை (04.11) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.…
அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை…
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து – ஒருவர் பலி
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேரபணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்…
01 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு
செவெனகல பிரதேசத்தில் 01 பில்லியன் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக்…
பல மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருளுடன் இருவர் கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 200 மில்லியனை விட அதிக பெறுமதியான…
இனவாத அரசியலை ஒழிக்கத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளியுங்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்…
ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய…
மன்னாரில் கலை, கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய…