காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மன்னார்…
மாகாண செய்திகள்
பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு
சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ…
போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ்…
தமிழர் விடுதலை கூட்டணியை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர்…
ரயில் முன் பாய்ந்து மாணவி மரணம்
12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில்…
நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு
அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை – தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே…
மன்னார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை காலை 11 மணிவரை இடியுடன் பெய்து வந்த தொடர்…
update – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி…
சிவில் அமைப்பைச் சந்தித்த சுவிஸ் தூதரகக் குழுவினர்
சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த 22ம் திகதி மெசிடோ சமூக மேம்பாட்டுப் பொருளாதார நிறுவனத்தின்…
சுயேச்சை குழுக்களினால் தமிழர் ஆசனங்கள் குறையும் சாத்தியம் – வன்னி வேட்பாளர்
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவிலான சுயேச்சை குழுக்கள் களமிறங்கியுள்ளதால், தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான ஆசனங்கள் குறைக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள்…