மொனராகலை – வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று (03.07) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும்…
மாகாண செய்திகள்
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகன விபத்து
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ், ஹயஸ் வாகனம்,…
வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர்
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட…
இணையவழி நிதி மோசடி – கைதான வெளிநாட்டு பிரஜைகள்
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுபிரஜைகள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி…
மன்னார் கற்றாலை திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல்…
தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் விபத்து – 08 பேர் காயம்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று (02.08)…
மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்
மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளை(01/08) காலை…
மன்னாரில் பயண வரலாற்று அருங்காட்சியகம்
வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயண வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தலைமுறையினரும்…
முக்கிய மார்க்கத்திலான பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்
கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில்…
மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல்
மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னாரில் இடம் பெற்றது. மலையக…