பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…
மாகாண செய்திகள்
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்க மறுப்பு
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை வழங்குவதற்கு மன்னார் மாவட்ட நீதவான்…
பிறந்து 45 நாட்களான சிசு தலையில் தாக்கப்பட்டமையினால் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களான சிசுவொன்று, தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சசிரூபன் நிக்ஷன் எனும்…
சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்க கடற்பரப்பில்…
மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்
அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்…
தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி
தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…
வெல்லவாயவில் பரசூட் விபத்து – இராணுவ வீரர்கள் இருவர் காயம்
மொனராகலை – வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று (03.07) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும்…
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகன விபத்து
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ், ஹயஸ் வாகனம்,…
வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர்
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட…
இணையவழி நிதி மோசடி – கைதான வெளிநாட்டு பிரஜைகள்
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுபிரஜைகள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி…