மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல்…
மாகாண செய்திகள்
தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் விபத்து – 08 பேர் காயம்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று (02.08)…
மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்
மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளை(01/08) காலை…
மன்னாரில் பயண வரலாற்று அருங்காட்சியகம்
வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயண வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தலைமுறையினரும்…
முக்கிய மார்க்கத்திலான பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்
கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில்…
மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல்
மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னாரில் இடம் பெற்றது. மலையக…
அநுராதபுரத்தில் விபத்து – தலை துண்டிக்கப்பட்டு பலியான பெண்
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணெருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நொச்சியாகம பிரதேசத்தில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா…
வவுனியாவில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய காட்டுத் தீ
வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட்…
வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட்
மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். தமது…
காலியில் துப்பாக்கிச் சூடு
காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…