மன்னாரில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை

மன்னாரில் தொடர்ச்சியாக கொள்ளைசம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதிபெரியகமம் பகுதியில் ஒரே நாளில் உள்ள நான்கு வீடுகளில்…

திருக்கோணேச்சரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் இடையூறு

திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோணேச்சரம் கோயிலுக்கு வருகைத்தரும்சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள்தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள்…

புதிய மீன்பிடி சட்டத்திற்கெதிராகச் சுவரொட்டிகள்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைபிற்கெதிராக மன்னார் நகரப் பகுதியில் நேற்று(17/07)சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில்…

யாழில் ஆடிப்பிறப்பு விழா..! 

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச்…

நுவரெலியா அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த பணிப்புரை

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று(16.07)  நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு…

மாங்குளத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்

யாழ்ப்பாணம் மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்றினை நேற்றுமுன் தினம் (15.07)…

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பிரபல கிரிக்கெட் வீரர் பலி

காலி அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டின் முற்றத்தில் துப்பாக்கி…

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை குறித்த வைத்திய சாலையின் நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி…

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் பலி

காலி சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மேலும் 03 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதாரப்பணிப்பாளர்…

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத்…