ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நடமாடும் சேவை

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் மன்னார் மாவட்டத்தின் சகல மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை, மன்னார் விளையாட்டரங்கில்…

பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பளம்? 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்பட வேண்டுமென்பதே தனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்…

யாழ் மக்களுக்கு குறைந்தளவு கட்டணத்தில் மின்சாரம் 

யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் டக்ளஸ்…

பெருந்தோட்ட முதலாளித்துவ சம்மேளத்திற்கு எதிராக போராட்டம் 

முதலாளித்துவ சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, புறக்கோட்டையில் இன்று (19) இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  கடந்த வாரம் சம்பள…

இனம் தெரியாத பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிய நபர் உயிரிழப்பு 

யாழ்ப்பாணத்தில் பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  பூச்சி தாக்குதலினால் ஏற்பட்ட சுகவீனத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி…

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்…

மன்னார் மாவட்டத்திற்கு ஸ்மார்ட் எதிர்காலம்

மன்னாரிற்கு வரவிருக்கும் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் ஊடக சந்திப்பு. மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART)…

வெடுக்குநாறிமலை சர்ச்சை – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (16) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.…

தமிழர்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக டக்ளஸ்

ஆயுதப் போராட்ட காலங்களிலும், ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார்…