களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்…
மாகாண செய்திகள்
மன்னார் மாவட்டத்திற்கு ஸ்மார்ட் எதிர்காலம்
மன்னாரிற்கு வரவிருக்கும் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை தொடர்பாக மாவட்ட அரச அதிபரின் ஊடக சந்திப்பு. மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART)…
வெடுக்குநாறிமலை சர்ச்சை – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு
சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (16) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.…
தமிழர்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக டக்ளஸ்
ஆயுதப் போராட்ட காலங்களிலும், ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார்…
யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள், மீண்டும் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவை
வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பஸ் சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று…
நடை மேடையில் மோதிய ரயிலின் சாரதி பணியிடை நீக்கம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடையில் ரயில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிலாபம்…
யாழில் தாய், மகளை வாளால் வெட்டிய நபர் தற்கொலை
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த…
நடைமேடையில் மோதிய ரயில்..!
கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலொன்று நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ரயில், கோட்டை ரயில்…
யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!
யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 62…